மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை உடன் இடைநிறுத்துங்கள்

Posted by - October 5, 2025
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தினால் சமூகத்துக்கும், சூழலுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட…

தாஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்

Posted by - October 5, 2025
போதைப்பொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் பொதுஜனபெரமுவின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரி விளக்கமறியல்ல வைக்கப்பட்டுள்ள நிலையில் றக்பி வீரரான…

பாதாளக்குழுக்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்

Posted by - October 5, 2025
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாளக் குழுக்களின் உறுப்பினர்களான கெஹல்பத்தரே பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல்வாதிகள் அச்சமடைய…

மாகாணசபைத்தேர்தல் இழுத்தடிப்பக்கு உள்ளூராட்சி பின்னடைவே காரணம்

Posted by - October 5, 2025
உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுக்கூறத்தக்களவு பின்னடைவை சந்தித்தது. அதன் விளைவாகவே தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சி, மாகாணசபைத்தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்புச்செய்துவருகிறார்கள்.

பாக்கு நீரிணையை மாற்றுத்திறனாளி சிறுவன் நீந்தி சாதனை!

Posted by - October 5, 2025
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன்,  முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான…

வாழைச்சேனையில் கட்டாக்காலி கால்நடைகள் அதிகரிப்பு

Posted by - October 5, 2025
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன்…

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது

Posted by - October 5, 2025
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு…

18 ஆவது நாளாகவும் தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்யாக்கிரக போராட்டம்

Posted by - October 4, 2025
தாங்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலத்தை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இலங்கை…

யாழில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 4, 2025
யாழில் உள்ள பாடசாலை ஒன்றில்  தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவனை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தாறுமாறாக…

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் விரைவில் மாற்றம் ; போக்குவரத்து அமைச்சு

Posted by - October 4, 2025
சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளத. இந்த விடயத்தை ஆய்வு…