வயல்வெளிக்கு சென்ற நபர் மர்மமாக உயிரிழப்பு Posted by நிலையவள் - October 19, 2025 பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு…
புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை Posted by நிலையவள் - October 19, 2025 தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் Posted by நிலையவள் - October 19, 2025 ராகம, படுவத்தை பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். சபுகஸ்கந்த பகுதியில் உள்ள…
மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் – 22 பேர் உயிரிழப்பு Posted by நிலையவள் - October 19, 2025 நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக…
கூலி வீட்டில் குஷ் போதைப்பொருளை பயிரிட்டவர் கைது Posted by நிலையவள் - October 19, 2025 அக்மீமன பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி…
தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு ஹட்டனில் Posted by நிலையவள் - October 19, 2025 புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும்…
செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண்ணுக்கு விளக்கமறியல் Posted by நிலையவள் - October 19, 2025 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர்…
பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு Posted by நிலையவள் - October 19, 2025 தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இன்றும் (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாவலி நீர்த்தேக்கத்தின் பொல்கொல்ல பகுதியில்…
கம்பஹா பபா வழங்கிய தகவலில் பெருமளவான தோட்டாக்கள் மீட்பு Posted by நிலையவள் - October 19, 2025 நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘கம்பஹா பபா’ என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட…
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மலேரியா நோயாளர்கள்! Posted by நிலையவள் - October 19, 2025 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு…