பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை-முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Posted by - September 23, 2019
முல்லைத்தீவு நீராவியடி பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்,தேரரின்…

கஞ்சா சேனை ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - September 23, 2019
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்ட பலஹருவ பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனை ஒன்று மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.…

பதற்றத்திற்கு மத்தியில் ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை!

Posted by - September 23, 2019
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு…

தில்ருக்ஷி டயஸ் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - September 23, 2019
சொலிசிஸ்டர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். அவர் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு பொதுச் சேவை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக…

தாய் மற்றும் மகளை கடத்திய சந்தேகநபர்கள் கைது

Posted by - September 23, 2019
களுத்துறை பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கடத்திச் சென்று பணம் பெற முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள்…

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யும் யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை-அகில

Posted by - September 23, 2019
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யும் யோசனை பிரதமரால் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.…

டிரக் வாகனத்தின் சில்லில் சிக்கி ஒருவர் பலி

Posted by - September 23, 2019
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கல்பிடிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஒருவர்…

இந்த வாரத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்-அப்துல் ஹலீம்

Posted by - September 23, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாரத்தினுள் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்ப்பதாக தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர்…

அரச தொழிற்சங்க ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Posted by - September 23, 2019
நாடாளவிய ரீதியில் சுமார் 28 அரச தொழிற்சங்க ஊழியர்கள் இன்று ஒரு நாள் சுகயீனவிடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போரட்டத்தின்…

ஜின், நில்வள கங்கையின் நிர்மட்டம் உயர்வு!

Posted by - September 23, 2019
நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் பத்தேகம மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த…