பிலிப்பைன்சில் விபத்து – 14 பாடசாலை மாணவர்கள் பலி

Posted by - February 21, 2017
பிலிப்பைன்சில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர். குறித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச்…

20 வருடங்களின் பின்னர் நேபாளத்தில் தேர்தல்

Posted by - February 21, 2017
20 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நேபாளம் தயாராகியுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் மே மாதம்…

பகிடிவதை புரிந்தவர்களுக்கு வகுப்பு தடை

Posted by - February 21, 2017
பகிடிவதை புரிந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள்…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்.

Posted by - February 21, 2017
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.…

புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் உரிமைகளை கோரியுள்ளனர் – சந்திரிக்கா

Posted by - February 21, 2017
புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளை கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கிறது

Posted by - February 21, 2017
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது இந்த கவனயீர்ப்பு போராட்டம்…

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ…

இலங்கை வீரருக்கு போட்டித் தடை

Posted by - February 21, 2017
இலங்கை கிரிக்கட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய…

மாபலே தனியார் மருத்துவ கல்லூரி – நாட்டுக்கு நன்மையான தீர்மானம் – ஜனாதிபதி உறுதி

Posted by - February 21, 2017
மாபலே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Posted by - February 21, 2017
எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகல்…