குடிசை மாற்று வாரியம் மூலம் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்: தமிழக அரசு

Posted by - February 25, 2017
குடிசை மாற்று வாரியம் மூலம் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவிரைவில் திட்டமிட்டபடி மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி

Posted by - February 25, 2017
‘அதிவிரைவில் திட்ட மிட்டபடி மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார்.

அர்ஜென்டினாவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல் – 13 பேர் பலி

Posted by - February 25, 2017
அர்ஜென்டினா நாட்டின் சான்ட்டா ஃபே மாகாணத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக…

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க ஓ.பி.எஸ். சதி செய்தார்: அமைச்சர் சீனிவாசன்

Posted by - February 25, 2017
தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க ஓ.பன்னீர் செல்வம் சதி செய்தார் என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர்…

மு.க.ஸ்டாலினுக்கு தலைவருக்கான தகுதி இல்லை: அமைச்சர் பி.தங்கமணி

Posted by - February 25, 2017
தலைவர் என்றால் ஒரு தகுதி வேண்டும், தலைவருக்கான தகுதி ஸ்டாலினிடம் இல்லை என அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசியல் நிலவரம் பற்றி சோனியாவிடம் பேசினேன்: ஸ்டாலின் பேட்டி

Posted by - February 25, 2017
தமிழக அரசியல் நிலவரம் பற்றி சோனியாவிடம் பேசியதாக தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. செயல்…

30 ஆண்டுகளாக தினமும் ‘செல்பி’ எடுக்கும் அமெரிக்கர்

Posted by - February 25, 2017
அமெரிக்கர் ஒருவர் 30 ஆண்டுகளாக தினமும் ‘செல்பி’ எடுத்து வருகிறார். தனது வாழ்நாள் முழுவதும் செல்பி எடுப்பேன் என அவர்…

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு – 400 பயணிகள் உயிர் பிழைத்தனர்

Posted by - February 25, 2017
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் 400 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்ற விமானம் ஓடுபாதையில்…

அரசியல் இருப்பை பாதுகாப்பதற்காகவே சக்தி வாய்ந்த மந்திர தகடுகள் பொருத்திய தாயத்தை மஹிந்த கட்டியுள்ளார்

Posted by - February 25, 2017
மேல் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவிக் தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

லசந்த கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும்!

Posted by - February 25, 2017
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென சீ.பீ.ஜே எனப்படும்…