வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு

Posted by - March 3, 2017
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03) அதிகாலை 12மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த…

பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை(காணொளி)

Posted by - March 3, 2017
பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம்…

16 வயது பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - March 3, 2017
அலவ்வ – மஹரச்சிமுல்ல – வேத்தேவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை…

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் (காணொளி)

Posted by - March 3, 2017
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக…

யாழில் டெங்கு நோயால் பெண் ஒருவர் பலி

Posted by - March 3, 2017
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் முதலாவதாக டெங்கு காச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை சேர்ந்த 34 வயதான நந்தகுமார்…

தமிழ் மாணவர்கள் கடத்தல் சம்பவம்: இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது

Posted by - March 3, 2017
2006ஆம் ஆண்டு தமிழ் பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கடற்படையின் இரண்டு…

பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்(காணொளி)

Posted by - March 3, 2017
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.…

எமது நியாயமான இந்த போராட்டத்தை உலகறிய செய்து எமது போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே-பிலவுக்குடியிருப்புமக்கள்

Posted by - March 3, 2017
எமது நியாயமான போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்கள்தான் .! அவர்களால் தான் நாம் இன்று எம் சொந்த மண்ணில் நிற்கின்றோம் !…

மாதர் அபிவிருத்தி பயிற்சி  நெறிக்கான பொருட்கண்காட்சியும் விற்பனையும்(காணொளி)

Posted by - March 3, 2017
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி பயிற்சி  நெறிக்கான பொருட்கண்காட்சியும் விற்பனையும் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட…