மெக்சிகோ அருகே மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கம்

Posted by - November 25, 2016
மெக்சிகோ அருகேயுள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் நிலநடுக்கமும், சூறாவளிப் புயலும் ஏற்பட்டது. இதனால் அந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…

காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 25, 2016
விவசாயிகள் தற்கொலையை தடுக்க காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வயாகரா மாத்திரையால் தென்கொரியா பெண் அதிபரின் செல்வாக்கு வீழ்ச்சி

Posted by - November 25, 2016
தென்கொரியா நாட்டின் அதிபர் பார்க் கியூன் ஹே-வின் செல்வாக்கு மேலும் 4 சதவீதம் வீழ்ச்சியடைந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக…

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம்!

Posted by - November 25, 2016
சிறீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை பிரேரணை நேற்றைய தினம்…

முடங்கிப்போயுள்ள கட்டுநாயக்கா விமானநிலையம்!

Posted by - November 25, 2016
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் கணினித்தொகுதியில் ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறினால், விமானநிலையச் செயற்பாடுகள் இரண்டு மணிநேரம் முடங்கியிருந்தது.

ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு சந்தியா எக்னெலிகொடவுக்கு அரசதரப்பில் அழுத்தம்!

Posted by - November 25, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமை சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை திரும்ப பெறுமாறு அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள்…

அமெரிக்காவின் புலனாய்வு விசாரணையில் சிக்கியுள்ள நாமல்

Posted by - November 25, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொண்ட பாரிய மோசடி ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் FBI மற்றும்…

விமலின் மனைவி நீதிமன்றில்!

Posted by - November 25, 2016
விமல் வீரவங்சவின் மனைவி, சஷி வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். போலி ஆவணங்களைக் கொண்டு கடவுச் சீட்டு தயாரித்தார்…

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது இராணுவ புலனாய்வு பிரிவே – நீதிமன்றில் தெரிவிப்பு

Posted by - November 25, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களே கொலை செய்துள்ளனர் என குற்றப்…

மாவட்ட நீதவானுக்கு கட்டாய விடுமுறை

Posted by - November 25, 2016
கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா ஆப்தீனுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் நீதவானுக்கு கட்டாய விடுமுறை…