வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

Posted by - November 28, 2016
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை,…

மட்டக்களப்பு ஏறாவூரில் மாணவனின் சடலம் மீட்பு

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போன இரண்டாவது மாணவனது சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போன…

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 28, 2016
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை…

கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுதலை

Posted by - November 28, 2016
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான…

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 28, 2016
நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு…

சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி மரணம்

Posted by - November 28, 2016
சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ்- லாரிகள் நிறுத்தம்

Posted by - November 28, 2016
முழு அடைப்பு எதிரொலியால் செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.மத்திய அரசின் 500, 1000 ரூபாய்…

விஷ பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய்

Posted by - November 28, 2016
ஈரோட்டில் விஷ பாம்பிடம் இருந்து எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றிய சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும் நாய் ஜானியின் சாதுர்யத்தை பாராட்டினர்.ஈரோடு…

உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலி

Posted by - November 28, 2016
உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியாயினர்.மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில்…

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

Posted by - November 28, 2016
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாள நாட்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்,