சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி மரணம் Posted by தென்னவள் - November 28, 2016 சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ்- லாரிகள் நிறுத்தம் Posted by தென்னவள் - November 28, 2016 முழு அடைப்பு எதிரொலியால் செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.மத்திய அரசின் 500, 1000 ரூபாய்…
விஷ பாம்பிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிய நாய் Posted by தென்னவள் - November 28, 2016 ஈரோட்டில் விஷ பாம்பிடம் இருந்து எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றிய சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும் நாய் ஜானியின் சாதுர்யத்தை பாராட்டினர்.ஈரோடு…
உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலி Posted by தென்னவள் - November 28, 2016 உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியாயினர்.மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில்…
நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு Posted by தென்னவள் - November 28, 2016 இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாள நாட்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்,
மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - November 28, 2016 சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில்…
மோடியை வைகோ பாராட்டுவதா?: முத்தரசன் Posted by தென்னவள் - November 28, 2016 ரூபாய் நோட்டு பிரச்சினையில் பிரதமர் மோடியை வைகோ பாராட்டியதற்கு இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்டு செயலாளர்…
அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு கள்ள ஓட்டுகள் போடப்பட்டது: டிரம்ப் Posted by தென்னவள் - November 28, 2016 மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப் அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனது கணவரை சாக விடுங்கள்: நீதிமன்றத்தில் முறையிடும் பெண்மணி! Posted by தென்னவள் - November 28, 2016 பிரித்தானியாவில் படுகாயமடைந்து கோமாவில் உள்ள முன்னாள் ராணுவ வீரரை கருணை கொலைக்கு உட்படுத்த வேண்டுமென கேட்டு அவரது மனைவி நீதிமன்றத்தில்…
நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி Posted by தென்னவள் - November 28, 2016 கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.