15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 17 வயது சிறுவன் கைது Posted by நிலையவள் - October 16, 2025 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவரை வியாழக்கிழமை (16) அதிகாலை…
இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல் Posted by நிலையவள் - October 16, 2025 நேபாளத்தில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை (15) இரவு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களை 72…
தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் Posted by நிலையவள் - October 16, 2025 தீபாவளி நீண்ட வார இறுதியில் நாளை (17) தொடங்கும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
எம்.பிக்களின் சம்பளத்தை கட்சிகள் எடுப்பதற்கு எதிராக பிரேரணை Posted by நிலையவள் - October 16, 2025 மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள் கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக்…
மக்களே உஷார்;பொலிஸ் முக்கிய அறிவிப்பு Posted by நிலையவள் - October 16, 2025 இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் பெறுவது தொடர்பாக இலங்கை பொலிஸ் விழிப்புணர்வு அறிவிப்பு
இலங்கை மீனவர்களின் வலைகளில் சிக்சிய ஒரு வகை சிவப்பு நண்டு Posted by நிலையவள் - October 16, 2025 மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிரதமர் Posted by நிலையவள் - October 16, 2025 பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா இன்று (16) புது டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிது எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.…
கீரி சம்பா அரிசியை பதுக்குவதாக குற்றச்சாட்டு Posted by நிலையவள் - October 16, 2025 பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் விளைவாக, இன்று சந்தையில் அரிசி…
இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை! Posted by நிலையவள் - October 16, 2025 நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின்…
நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் மேலும் 4,539 பேர் கைது Posted by நிலையவள் - October 16, 2025 நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…