ஜெயலலிதாவை பரிசோதித்த பிருத்தானிய மருத்துவர்

Posted by - October 2, 2016
சென்னையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலையை பிருத்தானிய விசேட மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.…

ஆசிரியர் சங்கம் போராட்டம்

Posted by - October 2, 2016
எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. அனைத்து ஆசிரிய உதவியாளர்களையும் ஒன்றிணைத்து…

சிறுவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் – மஹிந்த கூறுகிறார்.

Posted by - October 2, 2016
சிறுவர்களை தண்டிப்பதை விட அவர்களுக்கு நல்வழி காண்பிப்பதே சிறந்த வழி என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கல்லை…

கிளிநொச்சி கரைச்சியில் 700 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Posted by - October 2, 2016
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் அடங்கும் பல கிராமங்களைச் சேர்ந்த 700 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறுபவர்கள் பதிவு

Posted by - October 2, 2016
இந்த ஆண்டில் கல்வியற் கல்லூரிகளில் கற்று வெளியேறியுள்ள ஆசிரியர்கள் தங்களை முதலமைச்சர் கரியாலயத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சார் ஹாபீஸ்…

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அடுத்த வருடத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் புதிய கட்டத்தொகுதி அமையும்- வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் (படங்கள்)

Posted by - October 2, 2016
அண்மையில் கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதில் 124 கடைகள் முற்றாக அழிவடைந்து 221 மில்லியன் ருபா நட்டம்…

சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் திட்டம்

Posted by - October 2, 2016
இந்த வருடத்திற்கான தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு காலவரையறையற்ற வகையில் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முயற்சியில் நேபாளம் ஈடுப்பட்டுள்ளது.…

மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தடை(காணொளி)

Posted by - October 2, 2016
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வேண்டி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை மஸ்கெலியா…

ஈ.பி,ஆர்.எல்.எப் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் திறப்பு(படங்கள்)

Posted by - October 2, 2016
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது இல163, 6ஆம் ஒழுங்கை, கண்டிவீதி,…

தியாகச்சுடர் திலீபன் அவர்கள் நினைவாக யேர்மனியில் (Frankfurt) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு

Posted by - October 2, 2016
செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம்…