வடக்கு மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்(காணொளி)

Posted by - January 7, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். வடக்கு…

சீன பெண் இலங்கையில் பலி

Posted by - January 7, 2017
குறித்த சுற்றுலாப் பயணி வீதியை கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்தொன்றில் மோதியுள்ளார் காயங்களுக்கு உள்ளான அவர் குருணாகல் போதனா மருத்துவமனையில்…

வலிகாமம் வடக்கு மக்களை வெளியேற்ற நடவடிக்கை

Posted by - January 7, 2017
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி நிலையங்களில்…

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் இளவாலையில் கைது

Posted by - January 7, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில…

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்…

மீள்திருத்ததுக்கு ஜனவரி 23க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம்

Posted by - January 7, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர்…

13 கிலோ கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் ஒருவர் கைது

Posted by - January 7, 2017
திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் 13 கிலோ 550 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரே நேற்று…

வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத அரசியல் அமைப்பை ஏற்க முடியாது – சுரேஷ்

Posted by - January 7, 2017
வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லாத ஒரு அரசியல் அமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…

கடுமையான தீர்மானங்களை எடுப்பார் ஜனாதிபதி – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017
நாட்டினதும் கட்சியினதும் நலனுக்காக எதிர்காலத்தில் கடுமையான தீரமானங்களை ஜனாதிபதி எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்…