ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கை: ஆசிரியர் சங்கம் கடும்கண்டனம் Posted by தென்னவள் - March 20, 2017 ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் மீது பாரிய தாக்குதலை நடத்த தயாராகும் மஹிந்த அணி Posted by தென்னவள் - March 20, 2017 சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போராட்டமொன்றில் பங்கேற்க பந்துலவும் ரோஹித்தவும் ஜெனீவா விஜயம்! Posted by தென்னவள் - March 20, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு எதிரான போராட்டமொன்றில் பங்கேற்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தனவும், ரோஹித்த அபே…
ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழுவின் தலைவராக இந்திய மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் Posted by தென்னவள் - March 20, 2017 இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சவுமியா சுவாமிநாதன் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக்…
வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது Posted by தென்னவள் - March 20, 2017 அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் தலீபான் தளபதிகள் 2 பேர் பலி Posted by தென்னவள் - March 20, 2017 ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்தக் காரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு விருது Posted by தென்னவள் - March 20, 2017 இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானியான அன்சுமலி ஸ்ரீவஸ்தவாக்கு கம்ப்யூட்டர் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கேரியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
தென் கொரியா: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பேரணி Posted by தென்னவள் - March 20, 2017 தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்…
சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் Posted by தென்னவள் - March 20, 2017 சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம் தொடக்கம் Posted by தென்னவள் - March 20, 2017 சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் பொது விவாதம் தொடங்குகிறது. இந்த கூட்டம் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.