வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம்- ரணில் Posted by நிலையவள் - February 25, 2017 தென் மாகாண அபிவிருத்தியின் போது வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம் அமைக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி…
போலி காணி உறுதிப்பத்திரம் தயார் செய்து நிதி மோசடி Posted by தென்னவள் - February 25, 2017 போலி ஆவணங்களை தயாரித்து 25 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்த இரண்டு பேர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் கைது Posted by தென்னவள் - February 25, 2017 சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் ஒருவர் ஒக்கம்பிட்டிய, பஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் மார்ச் 15ம் திகதி Posted by தென்னவள் - February 25, 2017 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
150 சிப்பி மூடைகளுடன் ஒருவர் கைது Posted by தென்னவள் - February 25, 2017 திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொரியில் கொண்டுசெல்லப்பட்ட சிப்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் Posted by தென்னவள் - February 25, 2017 தனது பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் தொடர்பில் நிதியமைச்சு மற்று மத்திய வங்கி ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு…
ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை உட்பட இருவர் கைது Posted by தென்னவள் - February 25, 2017 ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உளவுத்துறை செயல் இழந்து விட்டது: ராமதாஸ் Posted by தென்னவள் - February 25, 2017 போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து விட்டது என ராமதாஸ் கூறியுள்ளார்.
ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: 8 வீரர்கள் உயிரிழப்பு Posted by தென்னவள் - February 25, 2017 ஏமன் நாட்டில் தெற்கு பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்க செய்ததில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.…
குடிசை மாற்று வாரியம் மூலம் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்: தமிழக அரசு Posted by தென்னவள் - February 25, 2017 குடிசை மாற்று வாரியம் மூலம் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.