தென்ஆப்பிரிக்காவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 14, 2025 தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது…
போதை தலைக்கேறியபோது தாலிபான் தாக்குதல் ஞாபகங்கள் துரத்தின – நோபல் பரிசு பெற்ற மலாலா பகிர்ந்த விஷயம் Posted by தென்னவள் - October 14, 2025 நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், பெண் கல்வி உரிமைக்காகப் போராடியவருமான மலாலா யூசஃப்சாய், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி…
ஐநா தீர்மானம்: மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன..! Posted by தென்னவள் - October 14, 2025 மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று…
சுவிஸ் நெடுஞ்சாலையில் ஆடையின்றி கலாட்டா செய்த பெண் Posted by தென்னவள் - October 14, 2025 சுவிஸ் நகரமொன்றில், நெடுஞ்சாலையொன்றில் ஆடையின்றி கலாட்டா செய்த பெண் ஒருவரால் பரபரப்பு உருவானது.
ராஜினாமா செய்ய முடியாது… பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் Posted by தென்னவள் - October 14, 2025 பிரான்சில் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், ஜனாதிபதி மேக்ரான் ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
உலகின் முதல் செங்குத்தான மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை அமைத்த ஜேர்மனி Posted by தென்னவள் - October 14, 2025 உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள Starnberg மாவட்டத்தில்,…
அமெரிக்காவில் வீதியில் விழுந்தது விமானம் ; 2 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 14, 2025 அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
களுவாஞ்சிகுடி – குருக்கள்மடம் பகுதியில் கார் விபத்து Posted by தென்னவள் - October 14, 2025 களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து செவ்வாய்கிழமை…
கணேமுல்ல சஞ்சீவ கொலை : முக்கிய நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது Posted by தென்னவள் - October 14, 2025 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! Posted by தென்னவள் - October 14, 2025 வலப்பனை – தெரிபஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தப்பரே பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.