‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு – நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மறுஆய்வு மனு தாக்கல்

Posted by - August 26, 2017
பனாமா கேட்’ ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு ஆய்வு மனுக்கள் தாக்கல்…

வெள்ளை மாளிகை ஆலோசகர் செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா

Posted by - August 26, 2017
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வெள்ளை மாளிகையின் ஆலோசகரான செபாஸ்டியன் கோர்கா ராஜினாமா…

பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஏ0ற்பாடு – தாயார் அற்புதம்மாள் 

Posted by - August 26, 2017
பரோலில் வந்த பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…

சோமாலியா: அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

Posted by - August 26, 2017
சோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் பலியாகி உள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் செல்கிறார்.

Posted by - August 26, 2017
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்திற்கு செல்கிறார். தமிழக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு…

காங். அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Posted by - August 26, 2017
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டத்தை மதிக்காத காங்கிரஸ் அரசு விரைவில் விளைவுகளை சந்திக்கும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு – அடுத்த மாதம் தீர்ப்பு

Posted by - August 26, 2017
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தனி நீதிமன்ற…

புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும்: போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஓம்சக்திசேகர் மனு

Posted by - August 26, 2017
புதுவையில் இருந்து தமிழக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில போலீஸ் டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் மனு…

ராகுல் காந்தி நோர்வே சென்றார்

Posted by - August 26, 2017
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நோர்வே சென்றுள்ளார். நோர்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ராகுல் காந்தி அங்கு…

தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

Posted by - August 26, 2017
குதிரை பேரம் நடைபெறாமல் தடுக்க தமிழக சட்டசபையை உடனே கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனித நேய மக்கள்…