வீதியில் விழுந்த மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இளைஞன் பரிதாபமாக பலி

Posted by - November 5, 2017
மாத்தளை, இரத்தோட்டை வீதியில் கைகாவலை பிரதேசத்தில்  நேற்று மாலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றில்  இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 21…

ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்தவர் வெள்ளவத்தையில் தூக்கிட்டு தற்கொலை

Posted by - November 5, 2017
வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, – 13…

குழப்பங்களுக்கு மத்தியில் விசேட பாதுகாப்புடன் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு கிளைக்குழு கூட்டம்

Posted by - November 5, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளைக்குழு கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்றையதினம் நடைபெற்றது.கரைதுறைப்பற்று பிரதேச மூலக்கிளையின் தெரிவுக்கூட்டம் மற்றும்…

இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலர்

Posted by - November 5, 2017
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலர் தோமஸ் செனொன் இலங்கை…

பதுளையில் 29,000 கட்டடங்களுக்கு மண்சரிவு அபாயம்!

Posted by - November 5, 2017
பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பாடசாலைகள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு…

அரசியல் கைதிகளுக்காக தொடர்ந்தும் உழைப்போம்!

Posted by - November 5, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு

பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பு!

Posted by - November 5, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஏ.ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். 

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியின் 80 வீதம் நிறைவு!

Posted by - November 5, 2017
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின், அபிவிருத்தி பணியின் 80 சதவீதம் நிறைவுற்றுள்ளதாகவும்,…

நிலங்களை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம்!

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் – வலி வடக்கு பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி அப் பகுதி…