ஜனவரி முதல் அரச பணியாளர்கள் ஊதியம் அதிகரிக்கப்படும் – வஜிர அபேவர்தன

Posted by - November 15, 2017
2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் ஊதியம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர்…

கடுபொத வாகன விபத்தில் 12 பேர் காயம்

Posted by - November 15, 2017
கடுபொத, கடஹபொல பிரதேசத்தில் கெப் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கெப் வானத்தில் பயணித்த 7 பெண்கள் , மூன்று குழந்தைகள் மற்றும்…

இளம் கோடீஸ்வர வர்த்தகர் தற்கொலை

Posted by - November 15, 2017
அத்துருகிரிய, கஹன்தொட்ட, அலுபோவத்த பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர்…

வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு

Posted by - November 15, 2017
பரசங்கசாகஹவெவ – மதவாச்சிக்கு இடையிலான ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதால் வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

UNP தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராக இருக்­கும்­வ­ரையில் தாம் அதில் இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை-G.L.பீரிஸ்

Posted by - November 15, 2017
கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்­து­கொள்­ளு­மாறு அக்­கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. எனினும் அக்­கட்சி ஐக்­கிய…

சபாநாயகர் – கடற்படைத்தளபதி சந்திப்பு

Posted by - November 15, 2017
புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று சபாநாயகரின்…

தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் …..-விக்கி

Posted by - November 15, 2017
நாமே தயா­ரித்த  தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் உள்­ள­டக்­கத்தை தான்­தோன்றித்தன­மாக  கைவி­டு­வ­தற்கு  எமது தலை­மைகள்  முன்­வந்­த­மையே கூட்­ட­மைப்­புக்குள் பிளவு ஏற்­பட  கார­ண­மாக அமைந்­துள்­ளது என்று வட­மா­காண…

ஜெனிவா சமர் இன்று

Posted by - November 15, 2017
ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையில் இடம்­பெற்­று­வரும்  28ஆவதுகாலக்­கி­ரம மீளாய்வு செயற் குழு    கூட்­டத்­தொ­டரில் இன்று புதன்­கி­ழமை இலங்கை…

பெற்றோல் நெருக்கடிக்கு கூட்டுத்தாபனத்தின் பொடுபோக்கே காரணம்- குழு அறிக்கை

Posted by - November 15, 2017
பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் அதனை முகம்கொடுக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது பெற்றோலியக் கூட்டுத்தாபம் பொடுபோக்குக் காட்டியுள்ளது…

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களை நிர்ப்பந்திக்க வேண்டாம்- மஹிந்த

Posted by - November 15, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தானோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ நேரடியாகப் போட்டியிடாததனால், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தமது…