இஷாரா உள்ளிட்ட நால்வருக்கும் 72 மணிநேர தடுப்புக்காவல்

Posted by - October 16, 2025
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை (15) இரவு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட  இஷாரா செவ்வந்தி உட்பட நான்கு சந்தேக நபர்களை 72…

எம்.பிக்களின் சம்பளத்தை கட்சிகள் எடுப்பதற்கு எதிராக பிரேரணை

Posted by - October 16, 2025
மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள் கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக்…

இலங்கை மீனவர்களின் வலைகளில் சிக்சிய ஒரு வகை சிவப்பு நண்டு

Posted by - October 16, 2025
மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்…

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிரதமர்

Posted by - October 16, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா இன்று (16) புது டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிது எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.…

கீரி சம்பா அரிசியை பதுக்குவதாக குற்றச்சாட்டு

Posted by - October 16, 2025
பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் விளைவாக, இன்று சந்தையில் அரிசி…

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை!

Posted by - October 16, 2025
நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின்…

நாளாந்த விசேட சுற்றிவளைப்பில் மேலும் 4,539 பேர் கைது

Posted by - October 16, 2025
நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

300,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கத் திட்டம்

Posted by - October 16, 2025
தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், அவற்றை அடுத்த மூன்று மாதங்களில் அச்சிடப்பட்டு விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சின்…