திருகோணமலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 23, 2016
திருகோணமலை – ஹென்சி வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். குச்சவெளி – நிலாவெளி பாதையில் பயணித்த முச்சக்கர வண்டி…

சீனா சென்றார் மஹிந்த

Posted by - November 23, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும்…

பாடசாலை மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைக்கு பணிப்புரை – சாகல ரத்னநாயக்க

Posted by - November 23, 2016
கண்டியில் பாடசாலை மாணவர் ஒருவரை நகர மத்தியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு,…

22 அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பு

Posted by - November 23, 2016
22 அரச நிறுவனங்களின் பிரதானிகளை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான கோப் குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளது. அதன்…

பஷில் வெளிநாடு செல்வதற்கு பொலிஸ்  நிதி மோசடி விசாரணை பிரிவின் கண்காணிப்பு அறிக்கை அவசியம் – மேல் நீதிமன்றம்

Posted by - November 23, 2016
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பொலிஸ் நிதி…

ஈழத்த இளைஞருக்கு சிங்கபூரில் சிறை

Posted by - November 23, 2016
சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்துக்கு செல்ல முயற்சித்த ஈழத்து இளைஞர் ஒருவருக்கு சிங்கபூரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வரராஜா கஜனன் என்ற…

தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்கமாறு நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு

Posted by - November 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் , மாவட்ட…

மட்டக்களப்பில் வீதி விபத்து மூவர் படுகாயம்

Posted by - November 23, 2016
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிப்பகுதியில் இன்று பிற்பகல்…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - November 23, 2016
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குச் சென்றபோது ஈ.பி.டி.பியினரால் தாக்கக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று…