மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Posted by - October 18, 2025
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில்…

‘பிள்ளையார் முன்பு சத்தியம் செய்வாரா?’ – வைத்திலிங்கத்தை வம்புக்கு இழுக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ்

Posted by - October 18, 2025
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏனாம் தொகுதியில் ஒரு காலத்தில் காங்கிரஸின் முகமாக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி…

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

Posted by - October 18, 2025
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.20-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அரசு…

தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்

Posted by - October 18, 2025
தீ​பாவளிப் பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் பாது​காப்​புப் பணி​யில் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி நடை​பெறும்…

“உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையில் தான் இனி போட்டி!” – எதிர்கால அரசியலின் போக்கைக் கணிக்கும் நாஞ்சில் சம்பத்

Posted by - October 18, 2025
தமிழக அரசியல் களத்தில், தனது சொல்வீச்சால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் வசீகரித்தவர் திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்.…

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்: அரசு பேருந்து, ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Posted by - October 18, 2025
 தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்து, ரயில்களில் மக்கள்…

தென் பிலிப்பைன்ஸில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - October 18, 2025
தென் பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை (17 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு

Posted by - October 18, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட…

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது இந்தியாவுக்கு தப்பிச்சென்ற செவ்வந்தி

Posted by - October 18, 2025
கொழும்பு நீதிவான் நீதிமன்ரில் வைத்து சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின்…

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Posted by - October 18, 2025
பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புடைய மற்றொரு…