துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கானவர் பலி!

Posted by - November 4, 2018
ஹக்மன, பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது – தமிழிசை

Posted by - November 4, 2018
ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா – கவிஞர் ஜெயபாலன்

Posted by - November 4, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

என்னை விமர்சித்தோர் மீது வழக்குத் தொடரவுள்ளேன் – வியாழேந்திரன்

Posted by - November 4, 2018
எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சியை பாதுகாப்பதற்கு பதிலாக அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்வது சிறந்ததாகும் என கிழக்கு…

இரண்டு அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

Posted by - November 4, 2018
இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு-அகில விராஜ்

Posted by - November 4, 2018
பாராளுமன்றத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என தங்களது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்…

மற்றுமொரு துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

Posted by - November 4, 2018
ஹக்மன – பெலிஅத்த வீதியின் கெபிலியபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாதை ஓரமாக நின்ற ஒருவர்…

பாகிஸ்தான் உளவாளிக்கு இந்திய ரகசியங்களை அளித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது

Posted by - November 4, 2018
இந்திய எல்லையோரப் பகுதிகள் தொடர்பான முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவாளிக்கு அளித்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்…

எல்லையில் துப்பாக்கிச்சூடு – இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

Posted by - November 4, 2018
சர்வதேச எல்லையில் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது.