தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில் Posted by தென்னவள் - November 4, 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று…
ஐக்கிய அரபு அமீரகம் லாட்டரி குலுக்கலில் ஒரு கோடி திர்ஹம் வென்ற இந்தியர் Posted by தென்னவள் - November 4, 2018 ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் பணியாற்றிவரும் இந்தியரான பிரிட்டி மார்கோஸ் லாட்டரி குலுக்கலில் சுமார் 20 கோடி ரூபாய் ஜாக்பாட்…
20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி Posted by தென்னவள் - November 4, 2018 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தீபாவளி போனஸ் – கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி Posted by தென்னவள் - November 4, 2018 தீபாவளி பண்டிகை நாள் மட்டுமன்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப திரையரங்குகளுக்கு தமிழக…
கொழும்பு சென்ற முல்லைத்தீவு இளைஞரை காணவில்லை! Posted by தென்னவள் - November 4, 2018 முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்ற பாலிநகர் வவுனிக்குளத்தை சேர்ந்த இளைஞர் கொழும்புக்கு சென்ற இடத்தில் காணாமல் போயிருப்பதாக மல்லாவி…
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் பீரிஸ் Posted by தென்னவள் - November 4, 2018 ஐக்கிய தேசியக் கட்சியினரால் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என தெரிவித்த…
முன்னாள் அமைச்சர்கள் கண்டியில் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - November 4, 2018 முன்னாள் அமைச்சர்கள் பலர் இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தருந்தனர்.
குடும்பஸ்தர் சடலமாக மீட்பு Posted by நிலையவள் - November 4, 2018 வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்குளம் பகுதியில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…
திருகோணமலை நகரில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் Posted by நிலையவள் - November 4, 2018 திருகோணமலை நகரில் உள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வைத்திருந்ததால், பெரும்…
வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை Posted by நிலையவள் - November 4, 2018 கிளிநொச்சி பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் அப் பகுதிகளில் வாழும் சுமார் 2,500 இற்கும் மேற்பட்ட…