அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்!

Posted by - February 20, 2019
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள்…

மராட்டியத்தில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணி!

Posted by - February 20, 2019
மராட்டியத்தில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர். மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் நாகின்தாஸ்…

27 ராணுவ வீரர்களை கொன்ற பயங்ரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர்!

Posted by - February 20, 2019
ஈரானில் 27 ராணுவ வீரர்களை கொன்ற தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய நபர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவன் என்பதை ஈரான் ராணுவ…

உலகின் சிறந்த வீரர் விருதை பெற்றார் ஜோகோவிச்!

Posted by - February 20, 2019
உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை செர்பியா டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தட்டிச் சென்றார். ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில்…

உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது!

Posted by - February 20, 2019
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது.  10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட்…

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்!

Posted by - February 20, 2019
பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறியும் என இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.  புலவாமா…

ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்!

Posted by - February 20, 2019
ஈராக் பெண்ணுக்கு ஒரே சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் கிழக்கு பகுதியில்…

ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’!

Posted by - February 19, 2019
‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய…

இயந்திரவாள்களை பதிவுசெய்யும் பணி நாளை ஆரம்பம்!

Posted by - February 19, 2019
பாவனையில் உள்ள சகல இயந்திரவாள்களையும் (Chainsaw Machines) பதிவுசெய்யும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த பணி இம்மாதம் 28ம் திகதியுடன்…

மார்ச் 7 வரை முறைப்பாடுகளை கையளிக்கலாம்!

Posted by - February 19, 2019
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம்…