தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்-ராஜித

Posted by - February 21, 2019
நீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார…

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக லக்சம்புர்க் நாட்டை அண்மிக்கின்றது .

Posted by - February 21, 2019
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி 40 வது மனிதவுரிமை பேரவையின் அமர்வை முன்னிட்டு ஐநா நோக்கி செல்லும்   ஈருருளிப்பயணம் மூன்றாவது நாளாக…

இலங்கையின் முதலாவது செய்மதி ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு

Posted by - February 21, 2019
இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த செய்மதிக்கு…

ரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்

Posted by - February 21, 2019
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்து சுகம் விசாரிக்கும் நோக்கில்…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்

Posted by - February 21, 2019
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்துக்குள் அதிகரித்து வரும் பகடிவதையின்…

முல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி!

Posted by - February 21, 2019
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில் ஜனாதிபதியின் கிராம சக்தி மக்கள் செயற்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு கவனயீர்ப்பு…

யாழில். பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்த சம்பிக்க

Posted by - February 21, 2019
மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி சம்பந்தமான…

அரசியல் அமைப்பில் குறைபாடுக் இருப்பின் அதை புதுபித்து சுயாதீன்ப்படுத்த வேண்டும்-லக்ஸ்மன்

Posted by - February 21, 2019
அரசியல் அமைப்பு பேரவையில் குறைபாடுகள் இருப்பின் அதனை புதுப்பித்து நீதித்துறையை சுயாதீனப்படுத்த  வேண்டுமே தவிர அரசியல் அமைப்பு சபையை நிராகரிக்கக்கூடாது.பின்வாசல்…

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

Posted by - February 21, 2019
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக வீதியின் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக…

எல்லைத் தாண்டிய தமிழக மீனவர்கள்

Posted by - February 21, 2019
எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம்…