அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு!

Posted by - February 22, 2019
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலில்…

அதிமுக, பா.ஜக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்- பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - February 22, 2019
அ.தி.மு.க., பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறேன் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று…

யாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க

Posted by - February 21, 2019
ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும்…

அல ரஞ்சித் கைது

Posted by - February 21, 2019
பாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக்…

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - February 21, 2019
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரட்டுக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமரட்சி பகுதியில்…

வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு!தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

Posted by - February 21, 2019
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும்  கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை…

நகரசபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் !

Posted by - February 21, 2019
வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி சமந்தா செபநேசராணியின் தேக்கவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிற்குள் இரவு 11மணியளவில் அத்துமீறி நுழைந்து கொலை செய்ய…

இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு!

Posted by - February 21, 2019
2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான…

கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்!

Posted by - February 21, 2019
மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என கேப்பாபுலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கேப்பாபுலவு மக்கள்…

ஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா – ஹர்ஷ டிசில்வா

Posted by - February 21, 2019
ஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு…