லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவில் நம்பிக்கையில்லை – கனக ஹேரத்

Posted by - February 26, 2019
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்வதற்கு சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு…

மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் – சம்பிக்க

Posted by - February 26, 2019
மாகாணசபை தேர்தல்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக…

முல்லைத்தீவு புத்தர்சிலை வழக்கு ஒத்திவைப்பு

Posted by - February 26, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயவளாகத்தில் வைக்கப்பட்ட  சர்ச்சைக்குரிய புத்தர்சிலை தொடர்பான வழக்கு  மார்ச் மாதம் 15 ஆம்…

மக்கள் விரும்பாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் – இரா.சம்பந்தன்

Posted by - February 26, 2019
அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது.அதனை தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும்.  அதற்கான…

மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் , இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Posted by - February 26, 2019
மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை…

ஜனாதிபதி தலையிடாவிடின் பொறுப்புள்ள எதிர்கட்சியாக நாம் நடவடிக்கை எடுப்போம்-பந்துல

Posted by - February 26, 2019
சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்ட கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி ஆல‍ை தொடர்பான சர்ச்சைக்குரிய விலைமனுக்கோரல், தனியார் பாடசாலைகள் அமைப்பதற்கான அனுமதி…

கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதில் இருவர் கைது

Posted by - February 26, 2019
மாரவில பகுதியில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைக்கப்பட்டதில் 1100 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெவனவத்தை,…

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - February 26, 2019
மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹொரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது…

19 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் கூறுவது பொய்ப் பிரச்சாரமாகும்-லக்ஷ்மன்

Posted by - February 26, 2019
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாகவே முக்கிய ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பேணப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுவது ஒரு…

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது.

Posted by - February 26, 2019
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆரம்பித்த ஈருளிப் பயணமானது 25.02.2019 அன்று சுவிஸ் பாசல் மாநிலத்தை வந்தடைந்துள்ளது. தொடர்ச்சியாக பாசெல்…