போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட மூவர் கைது Posted by நிலையவள் - March 3, 2019 கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 26 வயதுடைய நைஜீரியா நாட்டவர்கள் இருவரும் 40 வயதுடைய…
இலங்கை மக்கள் ஜப்பான் மீது மிகுந்த விருப்பம் கொண்டுள்ளனர்- சஜித் Posted by நிலையவள் - March 3, 2019 இலங்கை மக்கள் ஜப்பான் மீதும், அந்நாட்டு கலாச்சாரம் மீதும் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதன் காரணமாக இலங்கை மக்களுக்கு ஜப்பானிய கலாசாரம்…
இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி Posted by நிலையவள் - March 3, 2019 மன்னார் – யாழ்ப்பாணம் இளுப்பங்கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த நபர் முலங்கோவில்…
அ.தி.மு.க. கூட்டணி 6-ந் தேதிக்குள் இறுதி செய்யப்படும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ Posted by தென்னவள் - March 3, 2019 சென்னையில் வருகிற 6-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில்…
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்?! Posted by தென்னவள் - March 3, 2019 தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என இன்று இறுதி முடிவு வெளியாக வாய்ப்பு…
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று கோவை பயணம்! Posted by தென்னவள் - March 3, 2019 ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை வருகிறார். அவர் சூலூர் விமான படைதளம், ஈஷா யோக மைய நிகழ்ச்சிகளில்…
636 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நல உதவிகள்! Posted by தென்னவள் - March 3, 2019 தனது 3 மாத சம்பளம் மூலம் 636 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தங்கபாண்டியன்…
போர் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது!-சஞ்சய்தத் Posted by தென்னவள் - March 3, 2019 போர் தாக்குதல் அனுதாபம் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக நினைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத்…
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்த நடவடிக்கை! Posted by தென்னவள் - March 3, 2019 கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஹூவாய் நிறுவன அதிபர் மகளை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு சீன தூதரகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.…
அமலாக்கத்துறை வழக்கில் ராபர்ட் வதேராவை 19-ந்தேதி வரை கைது செய்ய தடை Posted by தென்னவள் - March 3, 2019 அமலாக்கத்துறை வழக்கில் ராபர்ட் வதேராவை 19-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அகில…