பெண்களால் பாரம்பரிய பாத்திரத்திற்கு அப்பால் சென்று சிகரத்தை அடைய முடியும்-மைத்திரிபால

Posted by - March 8, 2019
உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு என்ற பெயரைப் பெற்றிருக்கும் இலங்கை, அநேக ஆசிய நாடுகள் வாக்குரிமையை…

நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம்-சந்திரிக்கா

Posted by - March 8, 2019
நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான…

வவுனியாவில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் கடத்தல்

Posted by - March 8, 2019
வவுனியா, நெடுங்கேணிக் பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸில்…

நோயாளியை தாக்கியவர் கைது!

Posted by - March 8, 2019
லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  லிந்துலை வைத்தியசாலையின் வெளி நோயாளர்…

தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

Posted by - March 8, 2019
பொகவந்தலாவ டின்சின் தோட்டபகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி  பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில்…

இன்று மகளிர் தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

Posted by - March 8, 2019
உலக மகளிர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி…

தே.மு.தி.க.வினர் நல்ல முடிவு எடுப்பார்கள்” தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - March 8, 2019
“நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.க.வினர் நல்ல முடிவு எடுப்பார்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக பா.ஜனதா…

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு – விவசாயிகள் மகிழ்ச்சி

Posted by - March 8, 2019
தமிழகத்தில் புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மஞ்சளுக்கு பெயர் பெற்ற மாவட்டம்…

200 கம்பெனி துணை ராணுவம் வருகை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Posted by - March 8, 2019
நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். நாடாளுமன்ற தேர்தல்…