நகை திருட்டில் ஈடுபட்டவர் இன்று கைது

Posted by - March 10, 2019
யாழ்ப்பாணம் புங்கங்குளப் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.  2018 ஆம் ஆண்டு…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - March 10, 2019
அம்பலங்கொட, அக்குரண பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக…

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

Posted by - March 10, 2019
பொகவந்தலாவ பெற்றேசோ தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழுபேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.  இன்று (10)…

வேகக்கட்டுபாட்டை இழந்து, கடைக்குள்ளே சென்ற வேன்..!

Posted by - March 10, 2019
யாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று டயர் வெடித்ததில் வேகக்கட்டுபாட்டை இழந்து கடையின் கேட்டினை உடைத்து உள்ளே…

உள்நாட்டு துப்பாக்கி, தன்னியக்க துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் கைது

Posted by - March 10, 2019
மஹியங்கனை பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தன்னியக்க துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட…

தொல் பொருட்களைச் சேதப்படுதினால் 5 இலட்சம் அபராதம் 15 வருடங்கள் சிறைத்தண்டனை-மண்டாவல

Posted by - March 10, 2019
தொல் பொருட்களுக்குச்  சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணம்  அதிகரிக்கப்படவுள்ளதாக, தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி.…

மலையகப் பகுதியில் புலிகள், சிறுத்தைகள் இறப்பு வீதம் அதிகரிப்பு

Posted by - March 10, 2019
மலையகத்தை உள்ளடக்கிய சில பகுதிகளில் கடந்த சில காலமாக புலிகள் மற்றும் சிறுத்தைகள் இறந்து வருவது அதிகரித்துள்ளது.  இது தொடர்பில்…

இலங்கை தாதியர் 3,000 பேருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு!

Posted by - March 10, 2019
அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.  இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள…

அரசியலமைப்பு திருத்தம் ஒருபோதும் நிறைவேறாது- டலஸ்

Posted by - March 10, 2019
20 ஆவது அரசியலமைப்பினை நிறைவேற்றித்தான் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமைத்துவத்தினை பெற வேண்டிய அவசியம் கிடையாது. தேர்தலின் ஊடாக…

அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதிமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Posted by - March 10, 2019
அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அ.தி.மு.க. கூட்டணியை உடைக்க…