விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேசமாட்டார்- சுதீஷ்

Posted by - March 15, 2019
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விஜயகாந்த் பிரசாரத்துகு வருவார் என்றும் ஆனால் பேச மாட்டார் என்றும் சுதீஷ்…

திமுக, கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்

Posted by - March 15, 2019
பாராளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  தமிழகம் மற்றும்…

பாடசாலை மாணவர்களுக்காக 100 பஸ்கள் சேவையில் இணைப்பு

Posted by - March 15, 2019
பாடசாலை மாணவர்களின் பயணத்தை இலகு படுத்துவதற்காக “சிசுசேரிய” சேவைக்காக  100 பஸ்களை இவ்வாண்டு இணைப்பதற்கு தீர்மானித்திருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்…

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்- தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

Posted by - March 15, 2019
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.  நாம் தமிழர் கட்சிக்கு…

ஹெரோயினுடன் நடமாடிய இருவர் கைது

Posted by - March 15, 2019
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி, சதொசா விற்பனை நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா…

கிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - March 15, 2019
கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.  யாழிலிருந்து கொழும்பு நோக்கி…

திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், செல்போன்கள் சிக்கின – போலீஸ் காவலில் விசாரிக்க மனு

Posted by - March 15, 2019
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், செல்போன்கள் மற்றும் பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன.  பொள்ளாச்சி மாணவிகள்,…

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது – ராமேசுவரம் மீனவர்கள் பயணம்

Posted by - March 15, 2019
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. விழாவில் பங்கேற்பதற்காக விசைப்படகுகளில் ராமேசுவரம் மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.…

புறக்கோட்டையில் நபர் ஒருவர் தீக்குளிப்பு

Posted by - March 15, 2019
நபர் ஒருவர் தனக்கு தானே  தீ மூட்டிய சம்பவம் ஒன்று புறக்கோட்டையில்  இன்று  இடம்பெற்றுள்ளது. புறக்கோட்டையில்  உள்ள தேசிய செயலாளர்…

தேக்க மரக் குற்றிகளைக் கொண்டுசென்றவர் கைது

Posted by - March 15, 2019
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் 53 தேக்க மரக்குற்றிகளை ஏற்றி சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பக்கமூண…