கென்யாவிற்கு சென்ற சிறிசேன இன்று நாடு திரும்பினார்

Posted by - March 17, 2019
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கென்யாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.  கடந்த புதன்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு…

வடமராட்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 17, 2019
யாழ் வடமராட்சி பகுதியில் கஞ்சாவுடன்  இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி திக்கம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற…

நீராடச் சென்ற குடும்பத் தலைவர் உயிரிழப்பு!

Posted by - March 17, 2019
மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41)…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில்!

Posted by - March 17, 2019
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இரு சாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது  கூரிய ஆயுதத்தால் தக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளாக…

அருவக்காடுவில் குப்பை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - March 17, 2019
புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராக எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்,…

தங்கத்துடன் ஒருவர் கைது!

Posted by - March 17, 2019
04 கிலோகிரேம் தங்கத்தை சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்ட வந்த இலங்கையர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து…

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 17, 2019
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று பொத்துவில், கொட்டுயாலே பகுதியில் வைத்து 2.12…

ராகுல் கட்டளையிட்டால் தேர்தலில் போட்டி

Posted by - March 17, 2019
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில்…

இந்தோனேசியாவின் பபுவாவில் பேய்மழைக்கு 42 பேர் பலி

Posted by - March 17, 2019
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழைக்கு 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்தோனேசியாவின் பபுவா…

யுத்தம் நிறைவுறாமல் இருந்திருந்தால் உயிரிழப்பு தொடர்ந்திருக்கும் – மஹிந்த

Posted by - March 17, 2019
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் உயிரிழந்திருப்பார்கள் என  எதிர்க்கட்சி தலைவர்…