வடமராட்சியில் உரிமை கோரும் பிரசுரங்கள்

Posted by - March 21, 2019
சலுகைகள் அல்ல எம் கோரிக்கை என தலைப்பிடப்பட்ட பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி…

உயிர் இழந்தவர்களுக்கு ‘ஹக்கா’ நடனமாடி மாணவர்கள் அஞ்சலி

Posted by - March 21, 2019
நியூசிலாந்து மசூதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள், தங்கள் நாட்டின் பாரம்பரிய நடனத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினர். …

காட்டுக்குலிருந்து குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்பு

Posted by - March 21, 2019
திருகோணமலை, பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் புதன்கிழமை  (20.03.2019) மீட்கப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்குளம், பன்மதவாச்சியைச் சேர்ந்த முத்துலிங்கம்…

யாழ். மாநகர சபை முதல்வருக்கு கொலை மிரட்டல்

Posted by - March 21, 2019
யாழ்ப்பாணம், மாநகர சபை முதல்வருக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் ஊடாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

தென்ஆப்பிரிக்காவில் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்த அதிபர்

Posted by - March 21, 2019
தென்ஆப்பிரிக்காவில் அதிபர் சிறில் ரமபோசா உள்பட பயணிகள் அனைவரும் ரெயிலில் 3 மணி நேரம் சிக்கி தவித்தனர். தென்ஆப்பிரிக்காவில் வருகிற…

ரிஷாத்துக்கு புதிய பொறுப்பு!

Posted by - March 21, 2019
கைத்தொழில் வணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசேட…

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,648 கோடி அபராதம்

Posted by - March 21, 2019
அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் கமிஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம்…

ஈரானில் தரையிறங்கியபோது விமானத்தில் திடீர் தீ விபத்து

Posted by - March 21, 2019
ஈரானில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. ஈரான் தலைநகர் தெஹரானில்…

கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்!

Posted by - March 21, 2019
கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடாவில் கடந்த மாதம்…

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்துவிடும்- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - March 21, 2019
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்…