பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவர் கைது

Posted by - March 25, 2019
பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன்…

கொழும்பில் திடீரென பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

Posted by - March 25, 2019
முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு 7 தாமரைத்தடாகத்திற்கு அருகிலுள்ள வீதியிலேயே குறித்த…

சூடானில் குண்டு வெடித்து 8 சிறுவர்கள் பலி!

Posted by - March 25, 2019
சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியது.…

மாலியில் கிராம மக்கள் 130 பேர் கொன்று குவிப்பு

Posted by - March 25, 2019
மாலியில் கிராம மக்கள் மீது தோகோன் இனத்தவர்கள் சற்றும் ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள்…

லெபனான் நாட்டில் இந்திய தொழிலாளி சுட்டுக்கொலை

Posted by - March 25, 2019
லெபனான் நாட்டில் உள்ளூர்வாசி ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில்…

அமீரகத்தில் ஆலங்கட்டி மழை: சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

Posted by - March 25, 2019
ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஐக்கிய அரபு…

கார்த்தி சிதம்பரம் தேர்தல் வெற்றிக்கு சுதர்சன நாச்சியப்பன் பாடுபடவேண்டும்- திருநாவுக்கரசர்

Posted by - March 25, 2019
கார்த்தி சிதம்பரத்தின் தேர்தல் வெற்றிக்காக சுதர்சன நாச்சியப்பன் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். …

இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து தற்போது வரை வாக்களிக்கும் மூத்த வாக்காளர்!

Posted by - March 25, 2019
இந்தியாவில் அனைத்து தேர்தல்களையும் சந்தித்த இந்தியாவின் முதல் வாக்காளர் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பார்ப்போம். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்…

டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அறிக்கையில் தகவல்!

Posted by - March 25, 2019
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷியா உதவி செய்யவில்லை என்று சிறப்பு விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில்…

சீர்காழியில் அ.தி.மு.க.வினர் பெட்ரோல் டோக்கன் வினியோகம் – தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்!

Posted by - March 25, 2019
ஆர்.கே. நகர் 20 ரூபாய் டோக்கன் போல் சீர்காழியில் அ.தி.மு.க.வினர் வினியோகித்த பெட்ரோல் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…