அரசாங்கம் ஏமாற்றுகின்றதென்றால் கூட்டமைப்பு விலக்கிக்கொள்ளாமல் இருப்பது ஏன்? – அனந்தி

Posted by - March 28, 2019
அரசாங்கம் ஏமாற்றுகிறது அல்லது பொய் கூறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின்; அரசாங்கத்திற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க…

கொழும்பை அபிவிருத்தி செய்வதாக கூறி காணிகளை விற்ற கோத்தா- முஜிபுர்

Posted by - March 28, 2019
கொழும்பை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து கோத்தபாய ராஜபக்ஷ் மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியுள்ளதாக…

மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளானவன் !

Posted by - March 28, 2019
இலங்கை வரலாற்றில், மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளானவன் தானென்றுத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, இந்தப் பழிவாங்கலால், நாடாளுமன்ற…

’25 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும்’ !

Posted by - March 28, 2019
நாடளாவிய ரீதியிலுள்ள 25 நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளனவென,  உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர…

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க!

Posted by - March 28, 2019
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி…

ஜெனீவாவில் இலங்கையை காட்டிக்கொடுத்தவர்கள் தொடர்பில் விசாரணை!

Posted by - March 28, 2019
ஜெனீவாவில் இலங்கையை காட்டிக்கொடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைச் செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…

கொழும்பில் சனிக்கிழமை 24 மணித்தியால நீர்வெட்டு!

Posted by - March 28, 2019
கொழும்பின் பல பகுதிகளில், சனிக்கிழமை (30) 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில்………………….

Posted by - March 28, 2019
கடந்த 2018 ஆம்  ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில்…

மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 7ஆம் நாள் நினைவேந்தல்

Posted by - March 28, 2019
தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலின் 7ஆம் நாள் நிகழ்வு மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மட்டக்களப்பு மண்முணை…