உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற உணவுகளால் மரணம்!

Posted by - April 4, 2019
உலகம் முழுவதும் 5-ல் ஒருவர் ஆரோக்கியமற்ற அதிக சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளால் மரணமடைகிறார்கள் – என ஆய்வில்…

‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மேக்கு எதிர்ப்பு – பிரிட்டன் மந்திரி ராஜினாமா

Posted by - April 4, 2019
பிரெக்ஸிட்’ விவகாரத்தில் பிரதமர் தெரசா மேக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் மந்திரி நைஜல் ஆடம்ஸ் ராஜினாமா செய்தார்.…

இந்தியாவின் செயற்கைகோள் தகர்ப்பு சோதனை – ‘நாசா’ விமர்சனத்தை அமெரிக்கா நிராகரித்தது!

Posted by - April 4, 2019
இந்தியாவின் செயற்கைகோள் தகர்ப்பு சோதனை குறித்து நாசாவின் விமர்சனதை அமெரிக்கா நிராகரித்துள்ளது.  இந்தியா, ஏவுகணை மூலம் செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும்…

அமெரிக்காவில் விசா முறைகேடு – இந்தியர்கள் 3 பேர் கைது!

Posted by - April 4, 2019
அமெரிக்காவில் எச்1 பி விசா முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  அமெரிக்காவில்…

தன் மீது குற்றம் சுமத்திய 2 பெண் எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்கினார் கனடா பிரதமர்

Posted by - April 4, 2019
தன் மீது கிரிமினல் குற்றம் சாட்டிய பெண் எம்.பி.கள் ஜோடி வில்சன் மற்றும் ஜானே பில்போட் ஆகியோரை தன்னுடைய தாராளவாத…

சேலம் அருகே பறக்கும் படையினர் சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியது

Posted by - April 4, 2019
சேலம் அருகே இன்று காலை தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியிருக்கும் சம்பவம்…

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை இல்லை- அப்பல்லோவின் கோரிக்கை நிராகரிப்பு!

Posted by - April 4, 2019
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக…

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்!

Posted by - April 4, 2019
பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். …

ஆட்சி அதிகாரம் எங்கள் கைகளுக்கும் வரும்- தேர்தல் ஆணையத்திற்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Posted by - April 4, 2019
ஆட்சி அதிகாரம் என்பது சுற்றக்கூடியது என்றும் அது தங்கள் கைகளுக்கும் நிச்சயம் வரும் என்பதால் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்…

அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடரப்படும் – முக ஸ்டாலின்

Posted by - April 4, 2019
கோவையில் உள்ள தொண்டாமுத்தூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தப்பின் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடரப்படும்…