எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

Posted by - April 6, 2019
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு…

பிரியங்கா எனக்கு மிகச்சிறந்த தோழி- ராகுல் காந்தி

Posted by - April 6, 2019
பிரியங்கா தனக்கு சகோதரி மட்டும் அல்ல. மிகச்சிறந்த தோழியாகவும் இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மராட்டிய…

உலகிலேயே அதிக அளவாக அமேசான் தலைவர் மனைவிக்கு ரூ.2 ½ லட்சம் கோடி ஜீவனாம்சம்

Posted by - April 6, 2019
உலகிலேயே அதிக அளவில் ரூ.2½ லட்சம் கோடியை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுக்கிறார் அமேசான் நிறுவன தலைவர்.  உலகின் பெரும்…

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க மக்கள் தயாராகி விட்டார்கள்- மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Posted by - April 6, 2019
விழுப்புரத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க மக்கள் தயாராகி விட்டார்கள் என…

ஜெயலலிதா மரணம் – ஆறுமுகசாமி கமி‌ஷன் விசாரணை புதன்கிழமை மீண்டும் தொடக்கம்

Posted by - April 6, 2019
ஜெயலலிதா மரணம் குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் புதன்கிழமை மீண்டும் தொடங்க உள்ளது.  ஜெயலலிதா மரணம்…

கிருஷ்ணர் பற்றி கி. வீரமணி பேசியது உண்மை என்றால் தவறு தான் – முக ஸ்டாலின் பேட்டி

Posted by - April 6, 2019
கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மை என்றால், அது தவறுதான் என முக ஸ்டாலின்…

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44 கோடி தங்ககட்டிகள் கருவூலத்தில் ஒப்படைப்பு

Posted by - April 6, 2019
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.44 கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.  கோவை சிங்காநல்லூர் தொகுதி…

விவசாயிகள் நலன் காக்க எந்த தியாகமும் செய்ய தயார்- எடப்பாடி பழனிசாமி

Posted by - April 6, 2019
விவசாயிகள் நலன் பெற எந்த தியாகத்தையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக உள்ளது என்று தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி…

கஜ முத்துக்கள் விற்பனை செய்த இருவர் பொலிஸாரல் கைது!

Posted by - April 6, 2019
நாற்பது இலட்ச ரூபா பெறுமதியான இரு கஜ முத்துக்களை வைத்திருந்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்பகல்லை பகுதியைச்…

பண்டாரகம பிரதேச சபையில் அமளிதுமளி

Posted by - April 6, 2019
பண்டாரகம பிரதேச சபையின் நேற்றைய (05) சபை அமர்வின் ​போது, ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அமளிதுமளி ஏற்பட்டது. சபைக்குக் சொந்தமான…