பரந்துப்பட்ட கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – தயாசிறி

Posted by - April 10, 2019
பரந்துப்பட்ட கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர…

ஐ.தே.க தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் – அஜித்

Posted by - April 10, 2019
அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் யாப்பிலிருந்து…

தேர்தல் தொடர்பில் கட்சிகளுக்குள் உள்ளக கலந்துரையாடல்-துமிந்த

Posted by - April 10, 2019
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் அனைத்து கட்சிகளும் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை தற்போது மேற்கொண்டு வருவதாக துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும்…

நாய்க்காக தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

Posted by - April 10, 2019
பண்டாரகம, ஜனஹித மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  முச்சக்கரவண்டி ஓட்டுனர் ஒருவர் பாதையில் சென்ற…

பதுளையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்ட பேரணி

Posted by - April 10, 2019
ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று பதுளையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.    ஊவா மாகாண முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட்டு…

மன்னாரில் மத ரீதியான பிளவுகளை கண்டித்து சர்வமத மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 10, 2019
‘மதங்களை கடந்த மனிதத்தை நேசிப்போம்’ எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை…

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - April 10, 2019
பொகவந்தலாவ  பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில்  ஈடுபட்ட  ஆறு  பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர்.  பொகவந்தலாவ  –  பெட்ரோசோ…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ் விஜயம்

Posted by - April 10, 2019
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வடக்கு ஆளுநர் வரவேற்றார் யாழ்ப்பாணத்திற்கு  விஜயம் செய்த முன்னாள்…

ஐ.தே.க.விற்கு தாவுவதற்கு தயாசிறி முயற்சி – டிலான்

Posted by - April 10, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜனவுடன் மாத்திரமின்றி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி…

புதையல் தோண்டிய மூவர் கைது

Posted by - April 10, 2019
புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மூவர் தம்புள்ள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தம்புள்ள பகுதியில் காணப்படும் கற்பாறையொன்றில் புதையில் தோண்டும் நோக்குடன்…