நீர்கொழும்பு தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு, கட்டான தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்…

தொடரும் குண்டுவெடிப்புக்கள் – அரசாங்கத்தின் அவசரக்குழு கூட்டம்

Posted by - April 21, 2019
இன்னும் சற்றுநேரத்தில் அரசாங்கத்தின் அவசரக்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. நாட்டில் இன்று காலை முதல் பல இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று…

வெடிப்புச் சம்பவத்தைப் பார்வையிட மஹிந்த ராஜபக்ஸ ஸ்தலத்துக்கு விஜயம்

Posted by - April 21, 2019
கொழும்பு கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை வெடிப்புச் சம்பவத்தை எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ நேரில் சென்று பார்வையிட்டார். இதேவேளை,  நல்லிணக்க அமைச்சர்…

பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் வரையில் புலனாய்வுத் துறையினர் எங்கிருந்தனர் ?-முஜிபுர்

Posted by - April 21, 2019
நாட்டில் இவ்வளவு பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் வரையில் புலனாய்வுத் துறையினர் எங்கிருந்தனர் ? என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்…

தொடர் குண்டுவெடிப்பையடுத்து விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு!

Posted by - April 21, 2019
அதன்படி இன்று காலை 10 மணிமுதல் பண்டாரநாயக்க விமான நிலையத்தினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைவாக விமான பயணிகள் தவிற…

ரணில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்

Posted by - April 21, 2019
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதமர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 24 சடலங்கள்!

Posted by - April 21, 2019
கொழும்பில் இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பங்களையடுத்து கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு இதுவரை 24 பேருடைய சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…

நீர்கொழும்பு குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்!

Posted by - April 21, 2019
நீர்கொழும்பு சென். செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் 50இற்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில…

மட்டக்களப்பு குண்டுவெடிப்பு – 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Posted by - April 21, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்தோடு 100ற்கும் மேற்பட்டோர்…

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில், இதுவரை 10 பேர் பலி!

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த…