யாழ்.தீவக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஐந்து முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நயினாதீவில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது…
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று நாட்டில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுப் பிரச்சினைகள் இருக்குமாயின் விரைவாக அவற்றை அடையாளம்…
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் ஐஎஸ் அமைப்பினருக்கும் தொடர்புகள் உள்ளன என இலங்கையின் புலானய்வு பிரிவினர் கருதுவதாக ஜனாதிபதி…
வவுனியா வீரபுரம் பகுதியில் 24 டெட்டனேட்டர் குச்சிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டதாக செட்டிகுளம் பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர். …
தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் மனைவியினதும் மகளினதும் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறையில் மோதல்கள்…