தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்காக தனியார்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பள சட்டத்தில்…
அலவ்வ பொலிஸ் பிரிவில் மகரச்சிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 47 வௌிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதில்,…
தீவிரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த சந்தேகத்தில் எட்டு இளைஞர்கள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை…