ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி

Posted by - May 2, 2019
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது.  இலங்கையில் தனியார் துறைக்கான ஒத்துழைப்பை அதிகரிக்க…

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

Posted by - May 2, 2019
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்காக தனியார்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பள சட்டத்தில்…

யாழ் அந்தோனியார் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு

Posted by - May 2, 2019
 யாழ்ப்பாணம்  மணற்காடு அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலய முகப்பு திறப்பு விழாவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. திறப்பு விழா…

தேசிய தவ்ஹீத் ஜமாத் கொழும்பு அமைப்பாளருக்கு விளக்கமறியல்

Posted by - May 2, 2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராகக் கடமையாற்றிய மொஹமட் பாறூக் மொஹமட் நவாஸ் என்பவரை இம்மாதம் 7ஆம்…

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - May 2, 2019
அலவ்வ பொலிஸ் பிரிவில் மகரச்சிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

இலங்கை தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் நான்கு சீன விஞ்ஞானிகளும் பலி!

Posted by - May 2, 2019
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 47 வௌிநாட்டவர்கள் கொல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதில்,…

கையடக்க தொலைபேசியில் சஹ்ரானின் புகைப்படம், இளைஞர்கள் கைது

Posted by - May 2, 2019
தீவிரவாதி சஹ்ரானின் புகைப்படத்தை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த சந்தேகத்தில் எட்டு இளைஞர்கள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை…