பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - May 2, 2019
பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வாகனங்கள் மாணவர்களை மூன்று நிமிடங்களுக்குள் இறக்கிவிட்டு அந்த இடங்களில் இருந்து செல்லவேண்டும். வாகனங்களை  வீதிகளில் நிறுத்திவைக்க…

சாய்ந்தமருது தற்கொலைதாரியின் இரு சகோதரர்கள் கைது!

Posted by - May 2, 2019
சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத தேடுதலின்போதுஇடம்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின்  இரு சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை – சாய்ந்தமருது பகுதியில்…

முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்புள்ளது -சுமந்திரன்

Posted by - May 2, 2019
முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பிருக்கிறது. அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனத் தமிழரசுக்…

இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதித்திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

Posted by - May 2, 2019
இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக எம்ஐ5 உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்…

டெங்கு நோய் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா

Posted by - May 2, 2019
டெங்கு நோய் தடுப்பூசிக்கு அமெரிக்க நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகின் முதல்முறையாக டெங்கு…

4 தொகுதி இடைத்தேர்தலில் 137 பேர் போட்டி – இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted by - May 2, 2019
அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. …

முதுநிலை, பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைகழகமே நடத்தும்- துணைவேந்தர்

Posted by - May 2, 2019
முதுநிலை, பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.  எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,…

தமிழகத்தில் போலீஸ் என்கவுண்டரில் இதுவரை 80பேர் பலி

Posted by - May 2, 2019
தமிழகத்தில் இதுவரை 80 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். தமிழக போலீஸ் வரலாற்றில் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே அதிக அளவில்…

பூந்தமல்லியில் கைதான இலங்கை வாலிபரிடம் போலி ஆதார் கார்டு

Posted by - May 2, 2019
  இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக பூந்தமல்லியில் கைதான இலங்கை வாலிபரிடம் இருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல்…

அந்நிய செலாவணி வழக்கு – சசிகலாவை 13-ம் தேதி ஆஜர்படுத்த எழும்பூர் கோர்ட் உத்தரவு

Posted by - May 2, 2019
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை மே 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர்…