சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க மறுத்தார் மைத்திரி?

Posted by - May 3, 2019
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி மைத்திரிபால…

கிளிநொச்சியில் விபத்து

Posted by - May 3, 2019
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது…

நீர்கொழும்பில் கைதான ரொயிட்டர்ஸ் ஒளிப்பட ஊடகவியலாளருக்கு விளக்கமறியல்!

Posted by - May 3, 2019
ரொயிட்டர்ஸ் செய்தி சேவையின் ஒளிப்பட ஊடகவியலாளர் சித்திக் அஹமட் டனீஸை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

சந்தேகநபர்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு இராணுவம் கோரிக்கை

Posted by - May 3, 2019
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தினருக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி…

மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் வௌியிட பணிப்பு

Posted by - May 3, 2019
மதுவரி சட்ட திருத்தங்களை உடனடியாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை வழங்கினார். …

யாழ். பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் சோதனை நடவடிக்கை

Posted by - May 3, 2019
யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள…

அதிரடி படையின் விசேட சோதனையில் துப்பாக்கி,வாள்கள் மீட்பு

Posted by - May 2, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள  அசாதாரண நிலைமையின் காரணமாக பாதுகாப்புப் படையினரால் விஷேட சுற்றிவளைப்புக்கள் நாடு தழுவிய ரீதியில்…

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து

Posted by - May 2, 2019
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியின் இலங்கை விஜயம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக ‘ பாகிஸ்தான் டுடே’ பத்திரிகை இராஜதந்திர…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை – லக்ஷ்மன்

Posted by - May 2, 2019
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். …