முஸ்லிம்களை ஓரங்கட்டவேண்டாம்- ரிஷாத்

Posted by - May 5, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீனுக்கும் இடையில் நேற்று முன்தினம் பின்னிரவில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

தற்கொலைக் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு சீனா நிதியுதவி!

Posted by - May 5, 2019
ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. 

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை!

Posted by - May 5, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள்…

கொழும்பில் பாடசாலை சேவை வாகனங்களை நிறுத்த விஷேட தரிப்பிட வசதி!

Posted by - May 5, 2019
கொழும்பில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக விஷேட தரிப்பிட வசதி ஏற்பாடு…

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது!

Posted by - May 5, 2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தாய்லாந்து மன்னராக மகா வஜ்ரலங்கோர்ன் முடி சூட்டப்பட்டார்!

Posted by - May 5, 2019
தாய்லாந்து மன்னராக மகா வஜ்ரலங்கோர்ன் முடி சூட்டப்பட்டார். இவர் ‘பத்தாம் ராமர்’ என அழைக்கப்படுவார்.தாய்லாந்து நாட்டில் 1782-ம் ஆண்டு முதல்…

சந்திரயான்-2 விண்கலத்துடன் அனுப்பப்படும்ரோவர் ஆய்வு வாகனம் செப்டம்பர் 6-ந்தேதி நிலவில் தரையிறங்கும்!- இஸ்ரோ தலைவர் கே.சிவன்

Posted by - May 5, 2019
சந்திரயான்-2 விண்கலத்துடன் அனுப்பப்படும் ரோவர் ஆய்வு வாகனம் செப்டம்பர் 6-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

சிவகங்கை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா 320 ஆடுகளை பலியிட்டு கறி விருந்து!

Posted by - May 5, 2019
சிவகங்கை அருகே உள்ள திருமலை மடைகருப்பசாமி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். அதில் 320 ஆடுகளை பலியிட்டு கறி…

உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் எஸ்.பி.வேலுமணி தடுக்கிறார் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Posted by - May 5, 2019
புதிய, புதிய காரணங்களை கண்டுபிடித்து உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் எஸ்.பி.வேலுமணி தடுக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…