ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள்: “யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு

Posted by - May 6, 2019
“ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான அ.ம.மு.க.வினர் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” என்று டி.டி.வி.தினகரன் பேசினார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்

Posted by - May 6, 2019
ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘உள்ளாட்சியில் கொள்ளையடிக்க தேர்தலை நடத்தாமல் உள்ளனர்’ மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - May 6, 2019
உள்ளாட்சியில் கொள்ளையடிக்க, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்…

நீட் தேர்வு தமிழகத்தில் 1¼ லட்சம் பேர் எழுதினர் !

Posted by - May 6, 2019
கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ‘நீட்’ தேர்வை தமிழகத்தில் சுமார் 1¼ லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள்…

ரஷ்யாவில் விமான விபத்து: 41 பேர் பலியானதாக தகவல்

Posted by - May 6, 2019
ரஷ்யாவில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது, ஏற்பட்ட விபத்தில் 41 பேர் பலியாகினர்.ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்துமுர் மாஸ்கான் என்ற…

எடப்பாடி பழனிசாமியால் தமிழக உரிமைகள் பறிபோகின்றன- தினகரன்

Posted by - May 6, 2019
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழக உரிமைகள் பறிபோகின்றன என்று டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நினைவு நாளையொட்டி திப்பு சுல்தானுக்கு இம்ரான் கான் புகழாரம்

Posted by - May 6, 2019
திப்பு சுல்தான் நினைவு நாளையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.…

மோடியின் அரசு உடனடியாக தூக்கி எறியப்பட வேண்டும் – மன்மோகன் சிங் ஆவேசம்

Posted by - May 6, 2019
5 ஆண்டு கால ஆட்சியில் பேரழிவுகள்தான் ஏற்பட்டுள்ளன; பிரதமர் மோடியின் அரசு உடனடியாக தூக்கி எறியப்பட வேண்டும் என்று முன்னாள்…

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே

Posted by - May 6, 2019
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சியின் உதவியை இங்கிலாந்து பிரதமர் தெரசா மே நாடி உள்ளார்.

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 2 போலீசார் பலி

Posted by - May 6, 2019
மெக்சிகோவில் மதுபான விடுதியில் மர்ம நபர்களால் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் பலியானார்கள்.