தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த காரணம் என்ன? தேர்தல் ஆணையம் விளக்கம்

Posted by - May 10, 2019
தமிழகத்தில் மறுதேர்தல் நடக்கும் 13 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான காரணங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

டெல்லியில் வாக்குப்பதிவு தினத்தன்று மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்

Posted by - May 10, 2019
டெல்லியில் வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு, மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும்…

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை!

Posted by - May 10, 2019
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து…

அதிபரின் பிரசாரத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சி

Posted by - May 10, 2019
பிலிப்பைன்ஸ் அதிபரின் பிரசார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம்!

Posted by - May 10, 2019
டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது.…

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

Posted by - May 10, 2019
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் – ஜனாதிபதியுடன் விஷேட சந்திப்பு

Posted by - May 9, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்திற்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில்…

சஹ்ரானுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர் காத்தான்குடியில் கைது!

Posted by - May 9, 2019
தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரானுடன் பணக்…

தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் கசட்டுகளுடன் மௌலவி கைது!

Posted by - May 9, 2019
ராஜகிரிய – நாவல வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் கசட்டுகள் சிலவற்றுடன் மௌலவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.