தமிழ் இளைஞர்கள் காணாமல் செய்யப்பட்ட சம்பவம் – கடற்படை கெப்டன் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற ரகசிய காவற்துறைக்கு அனுமதி

Posted by - May 16, 2017
இரண்டு தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை கெப்டன் தர அதிகாரி உள்ளிட்ட…

அதிவேக வீதிகளில் விதி மீறல் – 19,837 சாரதிகள் கைது

Posted by - May 16, 2017
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அதிவேக வீதிகளில் சட்டத்தை மீறி பயணித்த 19 ஆயிரத்து 837 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கிளிநொச்சி கத்தி குத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - May 16, 2017
கிளிநொச்சி கனபுரத்தில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து…

கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக வழக்கை விசாரிக்க விரைவில் திகதி அறிவிக்கப்படவுள்ளது

Posted by - May 16, 2017
நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டின் கீழ் பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரருக்கு எதிராக…

பிரபல உயர்தர பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்தல் தொடர்பில் அறிக்கை கோர கல்வியமைச்சு தீர்மானம்

Posted by - May 16, 2017
பிரபல உயர்தர பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பான முறைமை குறித்த அறிக்கையை கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. உயர்கல்விக்காக ஏனைய…

தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை பேண சிறப்பு அதிகார சபை

Posted by - May 16, 2017
நாட்டில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை கண்காணித்து பேணுவதற்கான சிறப்பு அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இந்த அதிகார…

யாழ். பல்கலை மாணவர்கள் கொலை சம்பவம் – காவல்துறையினரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - May 16, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு அவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள…

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - May 16, 2017
நுகேகொடை – நாவல பகுதியில் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.…

கல்லடி கடற்கரையில் உடலம் மீட்பு

Posted by - May 16, 2017
மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி கடற்கரையில் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - May 16, 2017
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முகத்துவாரம் பன்சல்வத்த பகுதியில் நேற்று 2.4 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,…