கப்பற்துறை அமைச்சராக பதவிகளை பொறுப்பேற்ற மகிந்த! Posted by தென்னவள் - May 23, 2017 துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு பதவிகளை இன்றைய தினம் அமைச்சர் மஹிந்த சமரசிங் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வௌிநாடு செல்லத் தயாராகும் யோசித்த! Posted by தென்னவள் - May 23, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித்த ராஜபக்ஷ வௌிநாடு செல்ல முன்வைத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ருகுணு பல்கலையின் இரு பீடங்களுக்கு பூட்டு Posted by தென்னவள் - May 23, 2017 ருகுணு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது Posted by தென்னவள் - May 23, 2017 எந்தவொரு இனத்தவரோ மதத்தவரோ நாட்டின் சட்டங்களை மீற இடமளிக்க முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வித்தியா படுகொலை – ‘ரயலட்பார்’ நீதிமன்ற தீர்ப்பாயம் Posted by தென்னவள் - May 23, 2017 புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கான விசேட ´ரயலட்பார்´ நீதிமன்ற தீர்ப்பாய முறைக்கு மூன்று நீதிபதிகளை இன்றைய தினம்…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய அமைப்பாளர்கள் நியமனம் Posted by நிலையவள் - May 23, 2017 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும் மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதியின்…
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை -ரணில் Posted by நிலையவள் - May 23, 2017 மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு தரப்புக்களுக்கு…
அமைச்சர் ரவியின் கீழ் மேலும் பல நிறுவனங்கள் Posted by நிலையவள் - May 23, 2017 வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சின் கீழ் முன்பு காணப்படாத நிறுவனங்களும் வழங்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர்…
சிறுபான்மை மீதான தொடர் தாக்குதல்கள், இனவாதப் பேச்சுக்கள் – அமைச்சரவையில் மனோ காட்டம் Posted by நிலையவள் - May 23, 2017 இன்று அதிகாலை கஹவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமாக்கப்பட்டமை, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள், தனது அமைச்சில்…
மாவனல்லையில் மண் சரிவு ஒருவர் பலி Posted by நிலையவள் - May 23, 2017 மாவனல்லை நகரில் மண் மேடொன்று சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். கட்டிட நிர்மாணப் பணியில்…