தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர் ராமு காலமானார்

Posted by - June 19, 2017
தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினனும் சாவகச்சேரி தாக்குதல், திண்ணைவேலி தாக்குதல் மற்றும் அந்த நேரத்தைய நடவடிக்கைகள் அநேகமானவற்றில் பங்குகொண்ட ராமு…

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஐந்து பேருக்கு உடனடி இடமாற்றம்

Posted by - June 19, 2017
பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பரிந்துரைக்கமைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 5 பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.…

ரவியின் கீழ் தேசிய லொத்தர் சபை: ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் கவலை

Posted by - June 19, 2017
சட்டத்திற்கு முரணாக தேசிய லொத்தர் சபையை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையிலான வர்த்தமானியை வெளியிட்டமை குறித்து தாம்…

டெங்கு ஒழிப்பு செயற்பாட்டு குழுவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - June 19, 2017
டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான குழுவொன்றை ஆரம்பிப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியாக பரவிச்…

54 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - June 19, 2017
ஐம்பத்து நான்கு லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பொரளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று…

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று கலந்துரையாடல்

Posted by - June 19, 2017
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய…

தொடரூந்து சாரதிகள் நாளை நள்ளிரவு முதல்பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Posted by - June 19, 2017
பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு…

சைட்டம் கல்லூரியை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி சத்தியாகிரகம்

Posted by - June 19, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை இரத்து செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தி மருத்துவ பீட…

காவற்துறை சீருடையுடன் இருவர் கைது

Posted by - June 19, 2017
காவற்துறை சீருடை, சிறைச்சாலை அதிகாரிகள் பயன்படுத்தும் இரண்டு தலைக்கவசங்கள் மற்றும் கைவிலங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பங்காளி கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளனர்

Posted by - June 19, 2017
தமிழரசு கட்சியின் மாகாண சபை சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய…