சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை

Posted by - June 21, 2017
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக…

முதலமைச்சரை இழக்ககூடாது -சித்தார்த்தன்.எம்.பி

Posted by - June 21, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையின் காரணத்தினாலேயே நாம் முதலமைச்சரை இழக்க கூடாது என்பதில் எவ்வளவு  அதிக கவனத்தை சம்பந்தனின் சம்மதத்துடன்…

பெல்ஜியத்தில் தற்கொலைதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக்கொலை

Posted by - June 21, 2017
பெல்ஜியம் – ப்ரசல்ஸ் பகுதியில் தற்கொலைதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பாதுகாப்புதரப்பினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அங்குள்ள மத்திய தொடரூந்து…

வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது

Posted by - June 21, 2017
கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை…

பயங்கரவாத பிரிவினரின் அறிவித்தலையடுத்து வள்ளுவா் சிலைதாங்கியின் மாதிரி உலகத்தில் ஈழம் அழிப்பு

Posted by - June 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம்…

அர்ஜூன மகேந்திரன் மீது அரசாங்க கணக்காய்வாளர் குற்றச்சாட்டு

Posted by - June 21, 2017
மத்திய வங்கி ஆளுநர் செயற்பட வேண்டிய தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் செயற்படவில்லை…

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க பொலீஸ் காவலரணை அமைக்க மக்கள் கோரிக்கை

Posted by - June 21, 2017
கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு…